மீனவர்கள் 26 பேர் கைது

308 0

அனுமதிபத்திரம் இன்றி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்நாட்டு மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் – பருத்தித்துறைமுனை – மானக்காடு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 16 டிங்கி படகுகளும் , மீன் வலைகள் 233ம் மற்றும் ஜீ.பி.எஸ் இயந்திரங்கள் இரண்டும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment