ஜெர்மனி | சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்

Posted by - August 26, 2022
சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். அத்தகைய முன்னெடுப்பில்தான் ஜெர்மனி இறங்கியுள்ளது. ஆம்,…
Read More

ஸ்ருட்காட் – சிறீ சித்தி விநாயகர் கோவிலின் நிதியுதவியில் திருகோணமலை மாவட்டத்தில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 25, 2022
யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி இன்று 23.8.2022 சனிக்கிழமை தற்போதைய பொருளாதார நெருக்கடி…
Read More

பயங்கரவாதத்தடைச்சட்டம் நிறைவேற்றதிகாரத்தால் துஷ்பிரயோகம்

Posted by - August 25, 2022
அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்குறிப்பிட்ட மூவரையும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, பல்வேறு தரப்பினராலும் முற்றாக…
Read More

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியம்

Posted by - August 23, 2022
பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்களின் விளைவுகள் என்பன…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானியா கவலை

Posted by - August 23, 2022
பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்து கரிசனையடைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
Read More

செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யேர்மன் ANF NEWS என்கின்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Posted by - August 22, 2022
  செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஜேர்மனியின் பேர்லின், கம்பேர்க், சோலிங்கன் ஆகிய நகரங்களில் நடைபெற்றன.…
Read More

யேர்மனியின் சோலிங்கன் நகரில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 22, 2022
செஞ்சோலை படுகொலையின் 16ஆம் நினைவுகளைச் சுமந்து யேர்மனியின்  சோலிங்கன் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட…
Read More

யேர்மனியின் கம்பேர்க் நகரில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 22, 2022
செஞ்சோலை படுகொலையின் 16ஆம் நினைவுகளைச் சுமந்து யேர்மனியின் கம்பேர்க் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள்…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்தி விநாயகர் கோவில் நிதியுதவியில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.

Posted by - August 21, 2022
யேர்மனி ஸ்ருட்காட் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி 20.8.2022 அன்று சனிக்கிழமை இதற்போதைய…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது!

Posted by - August 21, 2022
நாட்டில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போராட்டகாரர்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதோடு  அவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது…
Read More