யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி இன்று 23.8.2022 சனிக்கிழமை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் அன்புவழிபுரம்,அலஸ்த்தோட்டம், இடிமண், சின்னத்தோட்டம், சோலையடி,பெரியகுளம்,திருமால்புரம்,உவர்மலை,மின்சாரநிலைய வீதி போன்ற இடங்களைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைகள், நாற்றுகள் என்பன வழங்கப்பட்டன. இவ்வுதவிகளைப் பெற்ற திருகோணமலை வாழ் தமிழ் மக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதோடு யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் தமிழ் மக்களுக்கும் அகம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- ஸ்ருட்காட் – சிறீ சித்தி விநாயகர் கோவிலின் நிதியுதவியில் திருகோணமலை மாவட்டத்தில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024