நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019

Posted by - May 11, 2019
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச்…
Read More

வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும் – இரா.செம்பியன்-

Posted by - May 9, 2019
வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும். ***** **** திரும்பிப் பார்க்கிறேன் வருடங்கள் பத்தாகியும் வலியின் தடங்களை..! கொட்டிய நச்சு வெடிகளுக்கு மத்தியிலே…
Read More

கடும் மழைக்கு மத்தியில் பிரான்சு பொண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 9, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும்…
Read More

புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர்: ஜெர்மன் அரசு!

Posted by - May 8, 2019
புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் மூலமாக புலப்படுகிறது.மில்லியன் கணக்கான ஜேர்மனியர்கள்…
Read More

யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 6, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினர்…
Read More

சுவிற்சர்லாந்தில் 25வது ஆண்டாக தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2019 !

Posted by - May 6, 2019
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 25 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2019 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய…
Read More

அமெரிக்காவில் கைவரிசை காட்டிய யாழ் இளைஞர்கள்!

Posted by - May 5, 2019
போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்களை அமெரிக்க காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். 
Read More

பிரான்சு பரிசில் பல்நாட்டவர்களுடன் இடம்பெற்ற தொழிலாளர் நாள் எழுச்சிப் பேரணி!

Posted by - May 2, 2019
பிரான்சில் பாரிஸ் montparnasse பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் பல்நாட்டவர்களுடனும் ஆரம்பித்த மே 1 தொழிலாளர் நாள் பேரணி…
Read More