இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிபொருள் தரமற்றது – பரிசோதனை முடிவு

Posted by - December 14, 2017
இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் ஊடாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட விமானத்திற்கான எரிபொருள் தரமற்றது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - December 14, 2017
மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சாரசபை தலைமைக்…
Read More

இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் மேலும் தொழில்வாய்ப்பு

Posted by - December 14, 2017
இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொழிற்பயிற்சி மற்றும்…
Read More

அரச நூலகமொன்றில் கொள்ளை

Posted by - December 14, 2017
பண்டாரகம பிரதேச சபையினால் நடாத்தப்படும் பொது நூலகத்தின் அலுவலகத்திலிருந்து 73,000 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதவு, பூட்டுக்கள்…
Read More

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Posted by - December 14, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீதொட்டமுல்ல திண்ம…
Read More

கொழும்பு பேராயர் – பொதுபல சேனா சந்திப்பு

Posted by - December 14, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்…
Read More

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக்களும் நிராகரிப்பு

Posted by - December 14, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Read More

இலங்கை மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம்

Posted by - December 14, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இலங்கை மக்கள் முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள்…
Read More

பண்டிகைக் காலத்தில் மக்கள் சுமையைக் குறைக்க ரணில் திட்டம்

Posted by - December 14, 2017
தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் ‘நியாய விலைக் கடை’களை நிறுவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
Read More

பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம்

Posted by - December 14, 2017
‘தலபூட்டுவா’ என்ற யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம்…
Read More