இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்?

Posted by - July 23, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய…
Read More

கோவில்பட்டி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

Posted by - July 22, 2016
கோவில்பட்டி பள்ளி மாணவர், தேசிய விஞ்ஞானி விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அப்துல்கலாம் பவுன்டேஷன், ரஷ்யன் கலை…
Read More

தமிழ் அகதிகளுக்கு சமூக நலத் திட்டம் பழ. நெடுமாறன் வரவேற்பு

Posted by - July 22, 2016
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசின் வரவு-செலவு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான…
Read More

அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின்

Posted by - July 22, 2016
திருப்பூர் 1-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.திருப்பூர் யூனியன்…
Read More

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை

Posted by - July 22, 2016
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற…
Read More

ஏழை மாணவி மருத்துவ படிப்புக்கு ஜெயலலிதா ரூ. 75 ஆயிரம் உதவி

Posted by - July 22, 2016
தஞ்சாவூர் மாவட்ட ஏழை மாணவி சாந்தினிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ கல்லூரி கட்டணமாக ரூ.75 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.  புரட்சித்தலைவி…
Read More

பதவி வேண்டாம் – தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு கடிதம்

Posted by - July 22, 2016
தே.மு.தி.க.வில் மேலும் சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரி விஜயகாந்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு…
Read More

கைதான பெண் மாவோயிஸ்டுகளிடம் விடிய விடிய விசாரணை

Posted by - July 22, 2016
சென்னை மற்றும் கரூர் அருகே கைதான பெண் மாவோயிஸ்டுகளிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை…
Read More

7 இடங்களில் அம்மா வாரச்சந்தை திறக்கும் பணிகள் தீவிரம்

Posted by - July 22, 2016
அம்மா வாரச்சந்தையை சென்னை பெருநகர மக்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு…
Read More

இலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்திற்கு இந்தியா உதவி

Posted by - July 22, 2016
இலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 500 பேர் அமரக்கூடிய கேட்போர் கூடம் ஒன்றை இந்தியா நிர்மாணிக்கவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை…
Read More