அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - August 29, 2020
August 28. 2020 Norway சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை…
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு.

Posted by - August 29, 2020
யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா…
Read More

யேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு.

Posted by - August 29, 2020
இன்று 29.08.2020 யேர்மனி பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு…
Read More

சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல்.

Posted by - August 24, 2020
https://youtu.be/TJByhNOHqj8 எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? குரல்;- மீனா மணிவண்ணன் வரிகள்;- துஷ்யந்தன் இசை:- சிவஞ்ஜீவ் சிவராம்
Read More

ஸ்ருட்காட் நகரில் புதிய பரதக்கலை வகுப்பு ஆரம்பமானது. – ஆசிரியர்.திருமதி துர்க்கா ராமேஸ்

Posted by - August 24, 2020
யெர்மனியில் இயங்கும் பரதநாட்டிய வகுப்புக்களை நிர்வகிக்கும் பாரதி கலைக்கூடத்தின் நிர்வாகத்தின் கீழ் பரதக்கலை ஆசிரியர் திருமதி துர்க்கா ராமேஸ் அவர்களின்…
Read More

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்.

Posted by - August 22, 2020
அமரர் திரு. சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்) பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,கொக்குவில்.(பிரம்படிலேன்) தமிழீழம்                                   வதிவிடம்: பிராங்பேட், யேர்மனி..( Frankfurt / main,…
Read More

இளந்தலைமுறைக்கு தாயக வரலாற்றறிவை மேம்படுத்தும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

Posted by - August 21, 2020
இளந்தலைமுறையினருக்கு தாயகம் சார்ந்த வரலாற்றுத் தெளிவை ஊட்டும் முகமாக பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தாயக வரலாற்றுத் திறனறிவுப் போட்டியொன்றை…
Read More

யேர்மனி நடைபாதையில் தமிழீழத் தேசியக் கொடி!

Posted by - August 21, 2020
ஜேர்மன் கேளின் (Köln) நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும்  அனைத்து நாட்டுக் கொடியையும்…
Read More

பிரான்சில் ஆறாவது வாரத்தில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!

Posted by - August 17, 2020
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020…
Read More

யேர்மனி பேர்லின் நகரத்தில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு வணக்க நிகழ்வு

Posted by - August 15, 2020
நினைவுகூருகிறோம் 14 வது ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை…
Read More