மட்டக்களப்பில் மாணவன் உட்பட மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது

Posted by - December 28, 2023
யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட மூன்று இளைஞர்கள்…
Read More

யாழில் கில்மிசாவிற்கு வரவேற்பு

Posted by - December 28, 2023
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில்…
Read More

யாழ்.ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போது சபையின் நடுவில் வந்தவரால் பரபரப்பு

Posted by - December 28, 2023
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Posted by - December 28, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்றைய தினம் கன மழை பெய்து வருவதன்…
Read More

யாழில். ஆலயத்தில் தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர் மயங்கி உயிரிழப்பு

Posted by - December 28, 2023
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார்.
Read More

அம்பாறை மாவட்டத்தில் கனமழை ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - December 28, 2023
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் கடந்த சில…
Read More

கில்மிஷாவிற்கு யாழ். பலாலி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

Posted by - December 28, 2023
யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக ஊர் மக்களின் ஏற்பாட்டில் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்ற கில்மிஷா…
Read More

மட்டு. கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

Posted by - December 28, 2023
மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று வியாழக்கிழமை (28) காலை கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் புதன்கிழமை…
Read More

யாழில் பொலிஸாரினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கசிப்புடன் கைது

Posted by - December 28, 2023
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் 15 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

நந்திக்கடலில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் களைகள்

Posted by - December 28, 2023
விவசாய நிலங்களில் களைகளாக விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் தாவரங்கள் பலவுண்டு. நந்திக்கடலில் நீர்வாங்கு பகுதிகளில் வளர்ந்து வெள்ளத்தோடு வயல் நிலங்களில்…
Read More