*கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* ​ 12.07.2021, திங்கள், 15:00 – 17:00 மணி வரை, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல், UNO Geneva

Posted by - July 2, 2021
47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி… *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* 12.07.2021;…
Read More

மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Posted by - July 1, 2021
மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு…
Read More

யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோவில் நிதிப்பங்களிப்பில் தமிழீழம் அம்பாறையில் கொரோனா நிவாரணம்.

Posted by - June 27, 2021
யேர்மனி ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர் கோயில் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள் 25.06.2021 அன்று அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி சென்றல்காம் மற்றும்…
Read More

உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணி 26.6.2021 Germany,Düsseldorf.

Posted by - June 26, 2021
உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணியின் புகைப்படத் தொகுப்பு.
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மக்களால் 200 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Posted by - June 24, 2021
19.06.2021 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் , கருநாட்டங்கேணி கிராமங்களில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நாளாந்த கூலித்தொழிலுக்குக்கூட செல்லமுடியாது உணவுக்கு…
Read More

உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணி 26.6.2021 Germany,Düsseldorf.

Posted by - June 22, 2021
தமது உரிமைக்காக ஊர்வலங்களை மற்றும் ஒன்றுகூடல்களை நடத்தும் மக்களின் உரிமையை மேலும் ஒடுக்குவதற்காக காவல்துறைக்கு கூடுதல் உரிமையை வழங்கும் விதமாக,…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்ற ஏதிலிகள் தின நிகழ்வு. 20.6.2021

Posted by - June 20, 2021
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஏதிலிகள் தினமான இன்று ஏதிலிகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புக்களால் ஏதிலிகள் தினம் நினைவுகூரப்பட்டது.…
Read More

யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்.

Posted by - June 16, 2021
யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 80 குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால நிவாரணம் வளங்கப்பட்டது. இந்த நிதிப்பங்கயளிப்பினைச்…
Read More

பிரான்ஸ் தேர்தல் களத்தில் களமிறங்கும் மூன்று தமிழ்ப் பெண்கள்!

Posted by - June 16, 2021
பிரான்சில் ஜுன் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாணத் தேர்தல்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
Read More

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரியா – நடேஸ் குடும்பம்

Posted by - June 15, 2021
பிரியா – நடேஸ் குடும்பம் தற்காலிகமாக கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு பெர்த்தில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More