முல்லைத்தீவு மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மக்களால் 200 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

340 0

19.06.2021 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் , கருநாட்டங்கேணி கிராமங்களில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நாளாந்த கூலித்தொழிலுக்குக்கூட செல்லமுடியாது உணவுக்கு அல்லல்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் உட்பட 200 குடும்பங்களுக்கு யேர்மன் வாழ் தமிழ் மக்களால் 200 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.