மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள சாந்திபுர கிராமம், ஜிம்ரோ நகர் , ஜீவபுரம் , பெரியகடை ஆகிய கிராமங்களை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. உதவியினை வழங்கிய ஜேர்மன் மக்களுக்கு மன்னார் மக்கள் நன்றியினைக் கூறியுள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024