மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

486 0

மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஜேர்மன் கம்பேர்க் மக்களின் நிதி உதவியுடன் 29.06.2021 அன்று பெறுமதிமிக்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள சாந்திபுர கிராமம், ஜிம்ரோ நகர் , ஜீவபுரம் , பெரியகடை ஆகிய கிராமங்களை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. உதவியினை வழங்கிய ஜேர்மன் மக்களுக்கு மன்னார் மக்கள் நன்றியினைக் கூறியுள்ளனர்.