ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - November 30, 2018
பதுளை, ஜயகம பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்த ஒருவரும் ஹெரோயின் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (29)…
Read More

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

Posted by - November 30, 2018
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். அதன்படி இலங்கை…
Read More

திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

Posted by - November 30, 2018
மோட்டார் சைக்கிள்களையும் முச்சக்கரவண்டியைம் திருடிய இரு இளைஞர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர். கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள…
Read More

கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - November 30, 2018
பம்பலப்பிட்டி -மெல்பன் மாவத்தையில் அமைந்துள்ள பிரபலமான நிறுவனம் ஒன்றில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான  சொத்துக்களை கொள்ளையிட்ட நால்வரை பொலிஸார்…
Read More

பரீட்சை எழுதவுள்ள 13 கைதிகள்

Posted by - November 30, 2018
இவ்வருடம் இடம்பெறவுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 13 சிறைக்கைதிகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த 13 சிறைக்…
Read More

அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஆபத்து-சம்பிக்க

Posted by - November 30, 2018
இன்று நாட்டில் நிலவும் இந்த அரசியல் நெருக்கடி வெறுமனே அரசியலை மட்டுமே பாதிக்கவில்லை நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் அமைச்சர்களுக்கு வழங்காதீர்கள் -மத்தும பண்டார

Posted by - November 30, 2018
 “பொதுச் சேவையிலுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள். ஆனால் அமைச்சர்களுக்கும் அவர்களது அமைச்சுக்கும் சம்பளம் வழங்க வேண்டாம்.” என பாராளுமன்ற…
Read More

ரணிலயே மீண்டும் பிரதமாகராக நியமிக்க்பட வேண்டும்”-ஹெக்டர் அப்புஹாமி

Posted by - November 30, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனவே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு மீண்டும்…
Read More

தங்கத்துடன் மாலைத்தீவு பிரஜை உட்பட இருவர் கைது

Posted by - November 30, 2018
சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை மாலைத்தீவில் இருந்து எடுத்துச் வர முயற்பட்ட இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து வைப்பு

Posted by - November 30, 2018
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த…
Read More