பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் – பத்மினி நாளிக்கா

Posted by - December 29, 2016
பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் பிரசுரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பத்மினி…

டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 29, 2016
டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 939 பேருக்கு எதிராக டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வழங்கு தாக்கல் செய்ய…

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள  மாவில்லு வனப் பகுதி பாதுகாப்பிற்கான அழிக்கப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
வில்பத்து தேசிய சரணாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவில்லு வனப் பகுதிக்கு வடக்கே 5425 ஏக்கர் வனம் காணப்படுவதாகவும், அதில்…

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் பூதவுடன் பாராளுமன்ற…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கற் பிரயோகம்

Posted by - December 29, 2016
சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் பங்கதெனிய ரயில் கடவைக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது…

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது – சாந்தி சிறிஸ்கந்தராசா

Posted by - December 29, 2016
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது…

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்- தலதா அத்துக்கோரல

Posted by - December 29, 2016
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அத்துக்கோரல…

மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் நிலவும் வீட்டுப்பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஆண்டு முழுமையான தீர்வு காணப்படும்- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி

Posted by - December 29, 2016
  மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் நிலவும் வீட்டுப்பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஆண்டு முழுமையான தீர்வுகாணப்படும் என கிராமிய பொருளாதார…

அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளது

Posted by - December 29, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில…