ஐஓசியிடமிருந்து எண்ணெய்க் குதங்களைப் பெறுவதற்கு இந்தியாவுடனேயே பேசவேண்டும்!

Posted by - January 1, 2017
திருகோணமலை சீனன்குடாவில், இந்திய எண்ணெய் நிறுவனமான ஐஓசியினால் நிறுவப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப் பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள…

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

Posted by - January 1, 2017
உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக்…

அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் போராட்டம்

Posted by - January 1, 2017
நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிஷ்ட லாப…

இலங்கையில் கடந்த வருடம் எச்.ஜ.வி அதிகரிப்பு

Posted by - January 1, 2017
கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2016ஆம் ஆண்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாலியல்…

இந்த வருடம் தீக்காயம் குறைவு

Posted by - January 1, 2017
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த புதுவருட காலப்பகுதியில் தீக்காயங்களுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், வேறு…

ரஷ்யா – துருக்கியின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல்

Posted by - January 1, 2017
ரஷ்யாவும் துருக்கியும் இணைந்து சிரியாவில் தற்போது மேற்கொண்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.…

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Posted by - January 1, 2017
விடுதலைப்புலிகளின் தலைவா் பிரபாகரன் தொடா்பில் அண்மையில் அரசாங்க அமைச்சா் ஒருவா் வெளிட்ட கருத்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடா்பில் கிளிநொச்சியில்…

ரஷியா-துருக்கி முயற்சிக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை ஆதரவு

Posted by - January 1, 2017
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இடைக்கால சண்டை நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ ரஷியா மற்றும் துருக்கி ஒன்றிணைந்து செய்துள்ள…