ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 20, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட…

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

Posted by - October 20, 2016
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ‘உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல்’ எனும் கருத்தரங்கு இன்று 20.10.2016  கிளிநொச்சி செயலக மாநாட்டு…

நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - October 20, 2016
நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு!

Posted by - October 20, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர்…

உடனே இவனைச் சுட்டுக் கொல்லுங்கள்-கருணா

Posted by - October 20, 2016
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உடனடியாகச் சுட்டுக்கொல்லுமாறும் இல்லாவிட்டால் இவனே நாளைக்கு…

மெகா மோசடியில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

Posted by - October 20, 2016
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில்…

மைத்திரியின் உத்தரவை மீறி முன்னாள் இராணுவத்தளபதியிடம் விசாரணை!

Posted by - October 20, 2016
போரில் பங்காற்றிய இராணுவத் தளபதிகளையும் புலனாய்வு அதிகாரிகளையும் விசாரணைக்குட்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து…

கடற்படைச் சிப்பாயைத் தாக்கியவர்களை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Posted by - October 20, 2016
மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட முத்தரிப்புத்துறை மீனக் கிராமத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – தடுக்க விசேட குழு

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த குழு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக…

நிதி அமைச்சரின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கு – ஒருவர் கைது

Posted by - October 20, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கொன்றை நடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு திணைக்களம்…