மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ‘உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்துதல்’ எனும் கருத்தரங்கு இன்று 20.10.2016 கிளிநொச்சி செயலக மாநாட்டு…
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர்…
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உடனடியாகச் சுட்டுக்கொல்லுமாறும் இல்லாவிட்டால் இவனே நாளைக்கு…
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில்…
போரில் பங்காற்றிய இராணுவத் தளபதிகளையும் புலனாய்வு அதிகாரிகளையும் விசாரணைக்குட்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து…
மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட முத்தரிப்புத்துறை மீனக் கிராமத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த குழு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக…