நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு – செப்டம்பர் 8இல் விசாரணை ஆரம்பம்

Posted by - July 26, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரதிவாதிகள் 3 பேர்…

பங்களாதேஸில் தாக்குதல் – 9 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

Posted by - July 26, 2016
பங்களாதேஸின் தலைநகர் டாக்கில் காவற்துறையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 9 பேரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று…

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்- நீதிபதி இளஞ்செழியன்

Posted by - July 26, 2016
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச்…

சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு

Posted by - July 26, 2016
பசில் ராஜபக்ஷ முன்வைத்துள்ள பிணைக்கோரிய பதில் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐந்து பேரையும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி…

அமெரிக்க இராணுவ உயர்கல்வி மாணவர்கள் முல்லைத்தீவு பயணம்!

Posted by - July 26, 2016
அமெரிக்க இராணுவக் கல்லூரி மாணவர்கள் போர் நிறைவடைந்தபின்னர் அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக ஆராய்ச்சி நடாத்துவதற்காக முல்லைத்தீவுக்கு நேற்றைய…

மாலபே கல்லூரி தொடர்பில் இணக்கமில்லை – லஹிரு

Posted by - July 26, 2016
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பகுதி அளவில் அரச நிறுவனமாக மாற்றுதற்கு தாங்கள் இணக்கம் வெளியிடவில்லை என்று பல்கலைக்கழக மாணவர்கள்…

மஹிந்தவுக்கு போட்டியாக ஐ.தே.க

Posted by - July 26, 2016
கண்டி நகரில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை விரிவாக்கல் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.…

சிகரட் பக்கட்டில் மாற்றம்?

Posted by - July 26, 2016
மதுபானம் மற்றும் சிகரட் உள்ளிட்ட புகைப்பொருட்கள் பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கு அனைத்து நடவடிக்கைகளும் ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக அரசாங்க வைத்திய…

கே.பி.க்கு வெளிநாடு செல்ல தடை

Posted by - July 26, 2016
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கான வெளிநாட்டு பயணத் தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு…

இலங்கை பணியாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்கதி

Posted by - July 26, 2016
இலங்கையின் சுமார் 100 பணியாளர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியிருப்பதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. தமது தொழில் வீசா…