இலங்கை பணியாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்கதி

362 0

sri-lanka-army-arrest1இலங்கையின் சுமார் 100 பணியாளர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியிருப்பதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

தமது தொழில் வீசா முடிவடைந்த நிலையிலேயே இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இவர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் நிதியுதவியை கோரியுள்ளனர்.

தமது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துக்கொள்ள உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.