ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெங்கடாசலபதி ஆலயத்தில்

Posted by - August 22, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கான விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

தலைமன்னாரில் 4 லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

Posted by - August 22, 2016
தலைமன்னார் சுவாமித்தோட்டம் பகுதியில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு…

போலியான தகவல்கள் வழங்கிய இலங்கை மாணவர்கள்

Posted by - August 22, 2016
போலியான தகவல்களை வழங்கி தென்னிந்திய அச்சரப்பாக்கம் பாடசாலைகளில் இணைய முற்பட்ட 55 இலங்கை மாணவர்கள் குறித்து அந்த மாவட்டத்தின் அதிகாரிகளின்…

கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – பாதுகாப்பு அமைச்சு

Posted by - August 22, 2016
கிழக்கில் இருந்து 64 இராணுவ முகாம்களை அகற்றவுள்ளதாக வாரஇதழ் ஒன்றில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு…

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

Posted by - August 22, 2016
ஈராக்கில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைவதற்காக செல்லும் மேற்கு நாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறு ஒக்டோபரில்

Posted by - August 22, 2016
நேற்று இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர்…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

Posted by - August 22, 2016
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் பத்தரமுள்ள  ‘சுஹூருபாய’  தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த…

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில்

Posted by - August 22, 2016
‘ரியோ ஒலிம்பிக் 2016’ இன் இறுதி நிறைவு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்துள்ளன. இந்த முறை இடம்பெற்ற போட்டிகளில் அமெரிக்கா ஆதிக்கம்…

துருக்கி தற்கொலை தாக்குதல் – 51 பேர் பலி

Posted by - August 22, 2016
துருக்கியின் கசியன்டெப் நகரத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் பலியானவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வடைந்துள்ளது. சம்பவத்தில் 69 பேர் காயமடைந்துள்ளதுடன்,…

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - August 22, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை…