தாஜூதின் கொலை – சட்டவைத்தியரின் கோரிக்கை நிராகரிப்பு

Posted by - September 15, 2016
றகர் வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் முதலாவதாக பிரேத பிரிசோதனை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி…

கைது செய்யப்பட்ட மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்கமறியல்

Posted by - September 15, 2016
கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்து துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை தொடர்பில்

Posted by - September 15, 2016
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, உட்பட்ட 31 பேர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை…

மோதல் தவிர்ப்பு நீடிப்பு

Posted by - September 15, 2016
சிரியாவில் அமுலாக்கப்பட்டுள்ள மோதல் தவிர்ப்பு மேலும் 48 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அங்கு…

போலி பேஸ்புக் கணக்கை நடத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 15, 2016
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுதந்திரவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை நடத்தி மோசடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல்…

நாமலுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை முன்வைக்க உத்தரவு

Posted by - September 15, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்வைக்குமாறு உயர்…

தமிழ் கட்சிகள் ஏழு, இந்திய பிரதமருக்கு கூட்டுக் கடிதம்

Posted by - September 15, 2016
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு,…

நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர்

Posted by - September 15, 2016
பிரித்தானியாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படுவதில் இருந்து இறுதி நேரத்தில் தப்பியுள்ளார். சிவராஜா சுகந்தன் என்ற 30 வயதான…

காணாமல் போனோர் விடயம் ஜெனீவா மாநாட்டில்

Posted by - September 15, 2016
காணாமல் போனோரின் விடயம் இன்றையதினம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு…