நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர்

298 0

imagesபிரித்தானியாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படுவதில் இருந்து இறுதி நேரத்தில் தப்பியுள்ளார்.

சிவராஜா சுகந்தன் என்ற 30 வயதான அவர், பாலியல் துஸ்பிரயோக வழக்கு ஒன்றில் 30 மாதகால சிறை தண்டனையை அனுபவித்திருந்தார்.

தண்டனைக் காலம் நிறைவடைந்தப் பின்னர் அவர் நாடுகடத்தப்படவிருந்தார்.

எனினும் அவரை நாடுகடத்த எதிர்ப்புத் தெரிவித்து, பொது மக்களால் குடிவரவு சபைக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் நாடுகடத்தப்படும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.