தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் – மஹிந்த

284 0

mahindaஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ, ஐக்கிய தேசிய கட்சியோ தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இரண்டு கட்சியும் இணைந்து நாட்டுக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை.

ஒன்று ரணிலிக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும், அல்லது மைத்திரிக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு இல்லாததால் தற்போது ரணில் சொல்வதை இவர் செய்யவதில்லை.

இவர் சொல்வதை ரணில் செய்வதில்லை.

இருவர் சொல்வதையும் அமைச்சரவை செய்திவதில்லை என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.