பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - January 16, 2017
இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு…

வீரகுமார திசாநாயக்கவிடம் இன்று வாக்கு மூலம்

Posted by - January 16, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக…

மின்சார கொள்வனவில் மாபியா – மின்னுற்பத்தி முதலீட்டு சங்கம்

Posted by - January 16, 2017
மின்சார கொள்வனவு நடவடிக்கையின் மூலம் அரசாங்காம் மாபியா ஒன்றை உருவாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி முதலீட்டு சங்கத்தினரால் இந்த குற்றச்சாட்டு…

வழக்கு தாக்கல் செய்ய தயாராகிறார் – ஊவா முதலமைச்சர்

Posted by - January 16, 2017
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின்போது ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர்…

தடைச் செய்யப்பட்ட மருந்து சந்தையில்

Posted by - January 16, 2017
சிறுநீரக நோய் பாதிப்பினால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள க்லைபொஸ்பேட் இரசாயன கிருமிநாசினி மருந்து வேறொரு பெயரில் சந்தையில் விற்பணைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முயற்சி – நசீர் அஹமட்

Posted by - January 16, 2017
சிலர் வெளிநாடுகளின் சக்தியை பயன்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…

அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் மீண்டும் போராட்டத்தில்

Posted by - January 16, 2017
அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் இன்று முதல் மீண்டும் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். கொழுப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…

சுவிட்ஸ்சர்லாந்து பயணமானார் பிரதமர்

Posted by - January 16, 2017
சுவிட்ஸ்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து…

அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை-; நாமல் ராஜபக்ஸ

Posted by - January 15, 2017
அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிரிந்திவெல…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மக்கள் கோரிக்கை (காணொளி)

Posted by - January 15, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை,…