கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலி

Posted by - January 25, 2017
கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிரியாவைச் சேர்ந்த சிறுமி ட்ரம்புக்கு கடிதம்

Posted by - January 25, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சிரியாவைச் சேர்ந்த பாணா…

உளவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

Posted by - January 25, 2017
உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியை பெற்ற ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ்…

நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைச்சரவை உப குழு

Posted by - January 25, 2017
தற்போது நெல் வழங்கப்பட்டு அதனை சந்தைக்கு விநியோகிக்காமல் இருக்கும் நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைச்சரவை…

வெள்ள நீருக்கு நிதியொதுக்கீடு – கிழக்கு முதலமைச்சர்

Posted by - January 25, 2017
கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அமைச்சர் சுவாமிநாதனின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகம் அதிருப்தி

Posted by - January 25, 2017
பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உரிய விளக்கங்களை வழங்க தவறி இருப்பதாக த ஏசியன் ட்ரிபியுன்…

இலங்கை சட்டத்தரணி நியூசிலாந்தில் மரணம்

Posted by - January 25, 2017
நியுசிலாந்தில் தீ விபத்தில் உயிரிந்த இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சட்டத்தரணியான கைலாஸ் தனபாலசிங்கத்தின் இறுதிகிரிகை நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள்…

ட்ரம்பின் நடவடிக்கையால் ஈழ அகதிகளுக்கு பாதிப்பு

Posted by - January 25, 2017
அமெரிக்காவின் குடிவரவுச் சட்டத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தவிருக்கின்ற நிலையில், அது ஈழ அகதிகளுக்கு பாதக…

வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு

Posted by - January 25, 2017
வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்கின்றவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற…

3 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன

Posted by - January 25, 2017
பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்று விசாரணைகளின் இறுதி அறிக்கைகளை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக…