தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது

Posted by - February 2, 2017
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஹெரோயின் கடத்தல் – இலங்கையர் உட்பட்ட ஏழு இந்தியர்கள் கைது

Posted by - February 2, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் உட்டபட்ட ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய சுங்க…

காணாமல் போனோர் விவகாரம் – பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருக்கின்றது.

Posted by - February 2, 2017
காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்துக்கும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின்…

பாதீடுகளில் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்களை குறைத்தது இந்தியா

Posted by - February 2, 2017
இந்தியாவின் கடந்த இரண்டு வருடங்களுக்கான பாதீடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கான ஒதுக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவின்…

வெளிநாடு முதலீடின்றி அபிவிருத்தி சாத்தியமில்லை!

Posted by - February 2, 2017
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்

Posted by - February 2, 2017
ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான அதிகாரிகளை…

அமெரிக்காவிற்கு புதிய ராஜாங்க செயலாளர்

Posted by - February 2, 2017
அமெரிக்காவின் புதிய ராஜாங்க செயலாளராக றெக்ஸ் தில்லர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அவரை, அமெரிக்க செனட் சபை அங்கீகரித்துள்ளது.…

ஜனநாயகத் தன்மை மேலும் அதிகரிப்பது அவசியம் – மஹிந்த

Posted by - February 2, 2017
அரசாங்கம் இதனை விட ஜனநாயகத் தன்மை கொண்டதாக செயற்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற…

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted by - February 2, 2017
இந்த ஆண்டு பரீட்சையில் தோற்றவுள்ள சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான சுற்று நிரூபம் பாடசாலைகளுக்கு அனுப்பி…