ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம்

257 0

ரொமேனியாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான அதிகாரிகளை விடுவிக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தலைநகர் புச்சாரெஸ்ட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.