சஹரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன – மத்தும பண்டார

Posted by - August 7, 2019
சஹரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனக்கு இரண்டு உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும…

வெல்லம்பட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்!

Posted by - August 7, 2019
வெல்லம்பட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பட பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 76  கத்திகள் மற்றும் 13…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா

Posted by - August 7, 2019
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்…

சிறைச்சாலை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

Posted by - August 7, 2019
மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிகளுக்கு கஞ்சா கட்டுக்களை விநியோகிக்க முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசிகளையும் வழங்க முற்பட்டுள்ளார்.…

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

Posted by - August 7, 2019
வவுனியா நைனாமடுவில் நேற்று (06) மாலை  மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வவுனியா மாமடு…

பொதுஜன பெரமுனவின் மாநாட்டை தவிர்த்த ஸ்ரீ.சு.க

Posted by - August 7, 2019
எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மநாட்டில் கலந்து கொள்வதை தவிர்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.…

சுஸ்மா சுவராஜ் மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் பேரிழப்பு-இராதாகிருஷ்ணன்

Posted by - August 7, 2019
இந்தியாவின் அனுபவம் மிக்க அரசியல்வாதியும் சிறந்த பெண் ஆளுமையை கொண்டவரும் பெண்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் இலங்கையின் ஒரு சிறந்த அரசியல்…

தாதியர் நாளை அலரிமாளிகையில் வைத்து நியமனம்

Posted by - August 7, 2019
தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை இடம்றெவிருப்பதாக  இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரதுறை அமைச்சர்…

போலி அட்டைகளை ஒழிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணி 16-ந் தேதி தொடக்கம் சத்யபிரத சாகு தகவல்

Posted by - August 7, 2019
போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க, வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணி வருகிற 16-ந் தேதி தொடங்க உள்ளதாக…

மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது

Posted by - August 7, 2019
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை…