தமிழக மீனவர்களின் படகுகளை கையளிக்கவே மாட்டோம் – இலங்கை அரசு

Posted by - December 30, 2016
இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களின் படகுகளையும், கடற்றொழில் உபகரணங்களை மீளக் கையளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் மீண்டும்…

2017 இல் ஆட்சியைக் கவிழ்ப்பதே இலக்கு – மஹிந்த

Posted by - December 30, 2016
2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில்…

அரிசி விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சி

Posted by - December 30, 2016
சில அரிசி விற்பனையாளர்கள் அரிசியின் விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சத் தலைமையகத்தில் நேற்று…

அரசாங்கத்தின் குறைப்பாடு என்ன? சொல்கிறது ஹெல உறுமய

Posted by - December 30, 2016
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்தை மாகாண சபைகள் நிராகரிக்கின்றமையானது அரசாங்கத்தின் அரசியல் நிர்வாக முறைமையின் குறைப்பாடு என…

மாகாணங்கள் நிராகரிப்பினும் மத்திய அரசால் தீர்மானிக்க முடியும் – ஐ.தே.க

Posted by - December 30, 2016
அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்திற்கு மாகாண சபைகள் ஆதரவு வழங்காதபட்சத்தில் குறித்த சட்டமூலம் தொடர்பில் தீர்மானம் எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம்…

விஜயகலாவின் கருத்து இனவாதத்தை தூண்டுகிறது – விமல்

Posted by - December 30, 2016
இனவாதத்தை தூண்டும் வகையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கருத்து வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வழக்கு

Posted by - December 29, 2016
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எல்லை நிர்ணய குழு மற்றும் மாகாண சபைகள் அமைச்சு என்பவற்றுக்கு…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிறுவர் வைத்தியசாலை அமைக்க இடம் வழங்குமாறு கோரிக்கை!

Posted by - December 29, 2016
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.…

ரவிராஜ் கொலைவழக்குத் தீர்ப்பு, சர்வதேசத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும்!

Posted by - December 29, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ரவிராஜின் படுகொலைத் தீர்ப்பானது சர்வதேசத்தின் மத்தியில் சிறீலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்…

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் குரல் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது

Posted by - December 29, 2016
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான குரல் பதிவொன்றை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில்…