வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில்…
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கலகம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற…
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜான் கவலை வெளியிட்டுள்ளார். 26…
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் மட்டக்களப்பு…
தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு…