வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - February 3, 2017
வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். வுவுனியா மத்திய பேருந்து…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 3, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். நாடெங்கிலும்…

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை

Posted by - February 3, 2017
இந்நாட்டு கேள்வி பத்திர முறையினை வௌிப்படையாக பராமரிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அதனூடாக ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இந்நாட்டு…

யாழில் பங்களா வீட்டு ராஜாக்கள்!

Posted by - February 3, 2017
ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள்…

வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்

Posted by - February 3, 2017
வவுனியாவில் இ.போ.ச பேருந்து சாரதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்றில் இருந்து…

அமெரிக்காவைத் தொர்ந்து குவைட்டும் அதிரடி

Posted by - February 3, 2017
முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை உத்தரவு விதிக்கப்பட்டதற்கு அமைய குவைட் நாடும் 5 நாடுகளுக்கு தடை உத்தரவை…

அதிக விலையில் அரிசி – விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க உத்தரவு

Posted by - February 3, 2017
அதிக விலையில் அரிசியினை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை சுற்றிவளைக்க நுகர்வோர் விவகார சபைக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

அறிவுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

Posted by - February 3, 2017
9வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சு ஒன்றை ஏற்படுத்தி அது அரசின் தலைவருக்கு…

மேன் பவர் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்காக தடையுத்தரவு நீடிப்பு

Posted by - February 3, 2017
மேன் பவர் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திற்கு வௌியிட்டிருந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

மதுபான சோதனையில் தோல்வியடைந்த பெண் விமானிக்கு நேர்ந்த கதி..

Posted by - February 3, 2017
இந்தியா நாட்டுக்கு சொந்தமான ஏயர் இந்தியா விமான சேவையின் பெண் விமானி ஒருவர் மதுபான சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இந்திய செய்திகள்…