ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை

291 0

இந்நாட்டு கேள்வி பத்திர முறையினை வௌிப்படையாக பராமரிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அதனூடாக ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இந்நாட்டு அரசின் கேள்வி பத்திரங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டுச் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.