அமெரிக்காவைத் தொர்ந்து குவைட்டும் அதிரடி

274 0

முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை உத்தரவு விதிக்கப்பட்டதற்கு அமைய குவைட் நாடும் 5 நாடுகளுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய சிரிய, ஈராக், ஈரான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே இவைகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தீவிரவாதிகள் தமது நாட்டிற்கு வருவதனை தடை செய்வதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குவைட் அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக், ஈரான், லிபியா, யெமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்தார்.