கிளிநொச்சியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 2 மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வீடுகள் இல்லாதோருக்கு…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பை உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் இது…
ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு படைத்தரப்பினர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இராணுவ பேச்சாளர்…
இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழ் நாட்டை சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில்…
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில்,…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி