என்னை சிறையில் அடையுங்கள். ஆனால் அபிவிருத்தியை நிறுத்த வேண்டாம் – மஹிந்த கோருகிறார்.

4627 0

mahinda6தம்முடன் இடம்பெறும் அரசியல் மோதல்களை பின்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்லுமாறு குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே எமது தேவையாக உள்ளது.
என்னுடனான குரோதத்தைக் கொண்டு கிராம மக்களை பழிவாங்க வேண்டாம்.
என்னையும் எனது குடும்பத்தவர்களையும் சிறையில் அடையுங்கள்.
அது வேறு விடயம்.
எனினும் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment