யாழ்ப்பாணத்தில் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து போராட்டம்(காணொளி)

Posted by - February 3, 2017
இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் சாலைக்கு முன்பாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரனின் கொடும்பாவியை வைத்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்…

நுவரெலியா மாவட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை(காணொளி)

Posted by - February 3, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால்…

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 3, 2017
வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெல்சிப் திட்டத்தினூடாக 70 இலட்சம் ரூபாவும்…

உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்(காணொளி)

Posted by - February 3, 2017
உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 3, 2017
நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா…

வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - February 3, 2017
வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். வுவுனியா மத்திய பேருந்து…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 3, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். நாடெங்கிலும்…

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை

Posted by - February 3, 2017
இந்நாட்டு கேள்வி பத்திர முறையினை வௌிப்படையாக பராமரிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அதனூடாக ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இந்நாட்டு…

யாழில் பங்களா வீட்டு ராஜாக்கள்!

Posted by - February 3, 2017
ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள்…

வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்

Posted by - February 3, 2017
வவுனியாவில் இ.போ.ச பேருந்து சாரதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து வட மாகாண இ.போ.ச சாரதிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்றில் இருந்து…