உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்(காணொளி)

268 0

உள்ளகப்பொறிமுறையின் கீழ் இருக்ககூடிய விடயங்களை நடைமுறைப்படுத்த தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகர சபையின் பொதுப்பூங்கா திறப்பு விழாவில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.