நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

390 0

நாட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய தூய நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா திறப்பு விழாவில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.அதேபோன்று தூய காற்றை சுவாசிப்பதற்கு கடற்கரை வசதிகளோ திறந்த வெளிகளோ அற்றநிலையில் நரப்பகுதி குழந்தைகள், முதியவர்கள் பொழுதைப்போக்கவும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளதாக முதலமை;சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.