மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ உணர்வு பூர்வமாக ஆரம்பம்

Posted by - February 10, 2017
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள…

தமிழக அரசியல் பிரச்சினைக்கு இன்று முடிவு?

Posted by - February 10, 2017
தமிழ்நாட்டில் நிலவி வருகின்ற பரபரப்பான சூழ்நிலைக்கு இன்று ஒரு முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா நடராஜனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

ஹட்டனில் கோர விபத்து

Posted by - February 10, 2017
ஹட்டன் – பொஹவந்தலாவ பிரதான வீதி திக் ஓய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் கண்டுபிடிப்பு

Posted by - February 10, 2017
பாடசாலை விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட பாடசாலை மாணவர் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். காவற்துறை மற்றும் மாணவரின் உறவினர்களின் தேடுதல்…

காணாமல் போனோர் விடயம் – பதில் வழங்குவதற்கு அரசாங்கம் கால அவகாசம்.

Posted by - February 10, 2017
காணாமல் போனோர் விடயத்தில் பதில் வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரையில் கால அவகாசம் கோரியுள்ளது. மீள்குடியேற்றத்துறை அமைச்சர்…

தேர்தல் தாமதம் காரணமாக ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

Posted by - February 10, 2017
துர்திஸ்ட வசமாக ஏற்பட்ட தேர்தல் தாமதம் காரணமாக, ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - February 10, 2017
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை…

அபிவிருத்தி இல்லை எனில், சிறிய நாடுகள் இலங்கையை முந்தும்.

Posted by - February 10, 2017
நாட்டை தற்போது அபிவிருத்தி செய்யவில்லை எனில் 15 வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை முந்தி செல்லும் என…

102 பாடசாலைகளுக்கு டெங்கு எச்சரிக்கை

Posted by - February 10, 2017
நாட்டின் 9 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.…

சுதந்திர துறைமுகமாக மாற்றமடையவுள்ள இலங்கை துறைமுகங்கள்

Posted by - February 10, 2017
அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைக நகர துறைமுகங்களை சுதந்திர துறைமுகங்களாக மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.