பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டால் எதிர்ப்பேன் – மனோ கணேசன்

Posted by - February 10, 2017
புதிய அரசியல் அமைப்பின் மூலம், பௌத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை குறைக்கப்படும் பட்சத்தில், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர்…

மத்திய மாகாண முதலமைச்சர் எச்சரிக்கை

Posted by - February 10, 2017
மாகாண சபைக்கான அதிகாரங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில், அதற்கு தமது எதிர்ப்பபை வெளியிடுவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத்…

பாலி தீவில் நிலசரிவு – இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

Posted by - February 10, 2017
இந்தோனேஷியாவின் பிரபலமான பாலி தீவில் இடம்பெற்ற நிலசரிவு காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட பன்னிரண்டு பேர் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில்…

தமிழக அரசியல் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Posted by - February 10, 2017
ஆட்சி அமைப்பது தொடர்பான ஆளுநரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைள் தமிழக அரசியல்…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை ஜனாதிபதியை சந்திக்கின்றது.

Posted by - February 10, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாளை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச…

கல்விக்காக நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை – ஜனாதிபதி

Posted by - February 10, 2017
கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

துறைமுக நகர் திட்டம் – கடற்றொழிலுக்கு பாதிப்பில்லை

Posted by - February 10, 2017
துறைமுக நகர திட்டத்தின் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக…

எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல்

Posted by - February 10, 2017
திருகோணமலை சீனன் குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

யாழ் சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Posted by - February 10, 2017
வெடிக்காத நிலையில் கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.