சஜின்வாஸின் பாதுகாப்பை உடனடியாக நீக்க ஜனாதிபதி உத்தரவு

Posted by - July 4, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பை உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் இது…

இந்திரஜித் ஆளுனர் பதவிக்கு பொருத்தமானவர் – பிரதமர்

Posted by - July 4, 2016
இந்திரஜித் குமாரசுவாமி, மத்திய வங்கியின் ஆளுநர் நிலைக்கு பொருத்தமானவர் என்று பிரதமர் ரணில் விக்கரம சிங்க குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகம்…

ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த இலங்கை அவதானத்துடன்.

Posted by - July 4, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு படைத்தரப்பினர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இராணுவ பேச்சாளர்…

என்னை சிறையில் அடையுங்கள். ஆனால் அபிவிருத்தியை நிறுத்த வேண்டாம் – மஹிந்த கோருகிறார்.

Posted by - July 4, 2016
தம்முடன் இடம்பெறும் அரசியல் மோதல்களை பின்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்லுமாறு குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…

இந்திய மீனவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி குறித்து இலங்கை ஆராய்வு

Posted by - July 4, 2016
இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழ் நாட்டை சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில்…

பிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின் முன்நகர்வு -சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் முடிவு – ச.பா.நிர்மானுசன்

Posted by - July 3, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில்,…

கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம்கள், நினைவுத் தூபிகளை அகற்ற வேண்டும்

Posted by - July 3, 2016
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும் இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற…

சம்பூரில் மாற்று மின்திட்டம்

Posted by - July 3, 2016
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை…

அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்னார் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

Posted by - July 3, 2016
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தியோகு அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தரை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா…