விஷ ஊசி ஏற்றப்பட்டதான சாட்சியங்களை இதுவரை தேட முடியவில்லை – சுமந்திரன்

Posted by - September 6, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை…

வித்தியா கொலை வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை திகைப்பில் சந்தேக நபர்கள் (முழுமையான வீடியோ)

Posted by - September 6, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரைக்கம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லை – பரவிபாஞ்சான் மக்கள்

Posted by - September 6, 2016
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லையென பரவிபாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபடும் பரவிபாஞ்சான் மக்களை நேற்றுச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

மஹிந்த ராஜபக்ஸ போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் – மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ

Posted by - September 6, 2016
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற…

யாழில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்

Posted by - September 5, 2016
யாழ்.கொக்குவில் பகுதியில் ஒட்டுவேலை செய்த (வேல்டிங்) குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். யாழ். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 32…

யாழ்.பல்கலையில் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல்

Posted by - September 5, 2016
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இத் தொழுகை…

மலேசியாவில் இலங்கைத்தூதுவர் மீது மேற்கொண்ட தாக்குதல், இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதாகும் – மஹிந்த

Posted by - September 5, 2016
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்ட தாக்கதலாக தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

நாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஒழிக்க புதிய வேலைத்திட்டங்கள்

Posted by - September 5, 2016
நாட்டில் அதிகரித்துள்ள குற்றங்களின் அளவானது இந்த வருடத்திற்குள் 70 வீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்கள் கைது

Posted by - September 5, 2016
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இரத்மலான விசேட பொருளாதார மத்திய நிலையத்தில்…