புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரைக்கம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவினை பிறப்பதித்துள்ளார்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் ஆஜயர் செய்யப்பட்டனர்.
இருப்பினும் சந்தேக நபர்கள் சார்பிலும், கொலை செய்யப்பட்ட வித்தியா சார்பிலும் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை.
இந்நிலையல் மன்றில் தோன்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி சந்தேக நபர்களிடம் நடைபெற்றுவரும் மேலதிக விசாரணை அறிக்கையினை மன்றில் மர்ப்பித்திருந்தார்.
அத்துடன் வழக்கினை சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்வதற்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- வித்தியா கொலை வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை திகைப்பில் சந்தேக நபர்கள் (முழுமையான வீடியோ)
ஆசிரியர் தலையங்கம்
-
சர்வதேச மகளிர் தினம்
March 7, 2023 -
காற்றில் கலந்தது கானக்குயில்!
February 6, 2023 -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது யார்?
January 31, 2023
தமிழர் வரலாறு
-
மாவீரர் கேணல் கிட்டு
January 16, 2023 -
‘தலைவரின் அக்கினிக்குழந்தை லெப் கேணல் அகிலா.!’
October 30, 2022 -
தியாகி லெப் கேணல் திலீபனின் தியாகப்பயணம் -பன்னிரண்டாம் நாள் 26-09-1987
September 26, 2022
கட்டுரைகள்
-
சிலை அரசியல் : அறிவும் செயலும்
March 28, 2023 -
13 ஐ கட்டுப்படுத்தும் 3 சட்டங்களை திருத்த நடவடிக்கை
March 26, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
தியாகதீபம் அன்னைபூபதியின் நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம்
March 22, 2023 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2023
March 22, 2023 -
அன்னை பூபதி,நாட்டுப்பற்றாளர் தினம் – யேர்மனி 2023
March 20, 2023 -
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 33 ஆவது அகவை நிறைவு விழா.
March 19, 2023 -
யேர்மனியின் தலைநகரில் தலைமுறை தாண்டி பேரன், பேத்தி கண்ட தமிழாலயம்!
February 22, 2023 -
தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி நடாத்தும் வாகைமயில் 2023.
February 20, 2023 -
தேசிய மாவீரர் நாள் – 2021 சிறப்பு வெளியீடுகள்
November 22, 2021