ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவினை அடுத்து பெங்களுரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெங்களுரில் தமிழக வாகனங்களைத்…
கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள்…
மீள்குடியேற்ற அமைச்சினால், வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்,…
மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவற்றை புனித இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி…
நாளை (செவ்வாய்க்கிழமை) 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி