மக்களை கடனிலிருந்து விடுவிக்க ஆலோசனை அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி Posted by கவிரதன் - October 21, 2017 மக்களை கடன் அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்கான ஆலோசனை 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி…
சைட்டத்தை தடை செய்வதே இறுதி தீர்மானமாக இருக்க வேண்டும்- GMOA Posted by கவிரதன் - October 21, 2017 சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரசாங்கம் அடுத்த வாரம் எடுக்கவுள்ள தீர்மானம் அதனை தடை செய்வதாகவே அமைய வேண்டும்…
நாட்டை முன்னேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் – பிரதமர் Posted by கவிரதன் - October 21, 2017 ஸ்திரமான பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு சிறந்த நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு…
காலிக்கு அருகில் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது Posted by கவிரதன் - October 21, 2017 இந்தியாவில் இருந்து மாலைத்தீவை நோக்கி பயணித்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. காலியில் இருந்து சுமார் 65 மைல்கள் தொலைவில்…
வானில் ஏற்பட்ட ஒளி, சத்தம் தொடர்பில் தகவல் Posted by கவிரதன் - October 21, 2017 தென்னிலங்கை வான் பகுதியில் அண்மையில் தென்பட்ட பிரகாசமான ஒளி மற்றும் சத்தம் தொடர்பில் பல பிரதேசங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக…
இலங்கையில் பல பிரதேசங்களில் இன்றும் மழை.. Posted by கவிரதன் - October 21, 2017 இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,மத்திய, வடக்கு,…
விளக்கமறியல்- அரம்பேபொல ரதனசார தேரர் Posted by கவிரதன் - October 21, 2017 மியன்மார் ஏதிலிகளுக்கு எதிராக அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான சிங்களே தேசிய இயக்கத்தின் பொது செயலாளர்,…
கினிகத்தேனையில் மண்சரிவு Posted by கவிரதன் - October 21, 2017 ஹட்டன் – கொழும்பு வீதியில் கினிகத்தேனை பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. கினிகத்தேனை – மில்லகஹமுல்ல பிரதேசத்திற்கு அருகிலேயே…
ஆணைக்குழுக்கள் ஜனநாயக வழியில் செயற்படுகின்றனவா? Posted by தென்னவள் - October 20, 2017 சனநாயகத்தின் ஒரு அங்கமாக சுயாதீன அதிகாரிகள் நியமனமும், சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனமும், செயற்பாடுடையதாக விளங்குகின்றன.
போர்க்காலப்பகுதியில் பொதுமக்களால் கைவிடப்பட்டு வாகனங்கள் அகற்றல்! Posted by தென்னவள் - October 20, 2017 போர்க்காலப்பகுதியில் பொதுமக்களால் கைவிடப்பட்டு முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில்…