ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற விலங்குகள் நல வாரிய செயலாளர் அறிக்கை

Posted by - January 27, 2017
‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற வேண்டும்’, என்று விலங்குகள் நல வாரிய செயலாளர்…

இலங்கை அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை மீறியதாக சுவிஸ் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குற்றச்சாட்டு!

Posted by - January 27, 2017
விடுதலை புலி உறுப்பினர் குடும்பம் ஒன்றை இலங்கைக்கு திருப்பி அனுப்பியதன் ஊடாக, அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீறியுள்ளதாக…

கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது!

Posted by - January 27, 2017
கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,…

ஐ.தே.க அமைச்சர்களை பின்தொடரும் புலனாய்வு பிரிவினர்! மஹிந்த

Posted by - January 27, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் களத்தில் குதித்தார் சந்திரசேகரனின் மகள்!

Posted by - January 27, 2017
சட்டத்தரணி அனுஷா தர்ஷினி சந்திரசேகரனின் வரவானது, மலையக மக்கள் முன்னணிக்கு, மேலும் பலத்தைச் சேர்ப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அவரைக்…

ஜனாதிபதிக்கு அழைப்பு

Posted by - January 27, 2017
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னிணியின் மாநாட்டில், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு…

கொள்ளை , கொலைகளுக்கு உதவிய கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு-டிலான்

Posted by - January 27, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொலை,கொள்ளைகள் புரிந்த குழுக்களுக்கு வெளிப்படையாகவே உதவி புரிந்தவர்கள் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.…

இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 27, 2017
இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக…