சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிப்பு Posted by கவிரதன் - January 29, 2017 நுகர்வோர் அதிகார சபையினால் சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மைசூர் பருப்பு கிலோ ஒன்றின் விலை…
மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி உயிரிழப்பு Posted by கவிரதன் - January 29, 2017 சிவனொளிபாத மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சிவனொளி பாத மலைக்கு சென்று கொண்டிந்த வேளை ஈதிகட்டு பான…
சர்வதேச தீவிரவாதம் குறித்து ட்ரம்ப் – புட்டின் பேச்சு Posted by கவிரதன் - January 29, 2017 முஸ்லிம் பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்பதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு…
காணாமல் போன மீனவர்கள் மீட்பு Posted by கவிரதன் - January 29, 2017 கடந்த நொவம்பர் மாதம் 28ஆம் திகதி திருக்கோணமலை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று காணாமல் போன 6 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.…
அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை – ஜேவிபி குற்றச்சாட்டு Posted by கவிரதன் - January 29, 2017 அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார…
நல்லிணக்கத்திற்கு முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் – மனோ கணேஸன் Posted by கவிரதன் - January 29, 2017 நல்லிணக்கம் மற்றும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என…
எண்ணை சசிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டது Posted by கவிரதன் - January 29, 2017 கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு மசகு எண்ணெயை கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக…
ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கோரிக்கை Posted by கவிரதன் - January 29, 2017 ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.…
இந்தியாவில் இருந்து சாரதிகளை கொண்டுவர இலங்கை ஆலோசனை Posted by கவிரதன் - January 29, 2017 பேருந்து சாரதிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாரதிகள் அழைத்து வரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது. தனியார் பேருந்து…
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்களை முழுமையாக முடிக்க முடியும் – அரசாங்கம் Posted by கவிரதன் - January 29, 2017 ஐயாயிரம் ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படும்பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்கள் முழுமையாக முடக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ்…