சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிப்பு

Posted by - January 29, 2017
நுகர்வோர் அதிகார சபையினால் சில அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய மைசூர் பருப்பு கிலோ ஒன்றின் விலை…

மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி உயிரிழப்பு

Posted by - January 29, 2017
சிவனொளிபாத மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். சிவனொளி பாத மலைக்கு சென்று கொண்டிந்த வேளை ஈதிகட்டு பான…

சர்வதேச தீவிரவாதம் குறித்து ட்ரம்ப் – புட்டின் பேச்சு

Posted by - January 29, 2017
முஸ்லிம் பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஏற்பதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு…

அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை – ஜேவிபி குற்றச்சாட்டு

Posted by - January 29, 2017
அராங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவலை இல்லை என ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார…

நல்லிணக்கத்திற்கு முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் – மனோ கணேஸன்

Posted by - January 29, 2017
நல்லிணக்கம் மற்றும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என…

எண்ணை சசிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டது

Posted by - January 29, 2017
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு மசகு எண்ணெயை கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக…

ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கோரிக்கை

Posted by - January 29, 2017
ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.…

இந்தியாவில் இருந்து சாரதிகளை கொண்டுவர இலங்கை ஆலோசனை

Posted by - January 29, 2017
பேருந்து சாரதிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாரதிகள் அழைத்து வரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது. தனியார் பேருந்து…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்களை முழுமையாக முடிக்க முடியும் – அரசாங்கம்

Posted by - January 29, 2017
ஐயாயிரம் ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படும்பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்கள் முழுமையாக முடக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ்…