சிவனொளிபாத மலைக்குச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
சிவனொளி பாத மலைக்கு சென்று கொண்டிந்த வேளை ஈதிகட்டு பான பகுதியில் வைத்து இவர் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக நல்லதண்ணி காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த காவற்துறை அதிகாரி கம்பஹா மென்டிமுள்ள பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலம் தற்போது மஸ்கொலியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.