அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை – நுகர்வோர் அதிகாரசபை

Posted by - December 19, 2016
அதிகரிக்கப்பட்டுள்ள அரிசி விலைக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அரிசிக்கு கட்டுப்பாட்டு…

பாடசாலைகளில் மது ஒழிப்பு பிரிவுகள்

Posted by - December 19, 2016
நாடளாவிய ரீதியாக உள்ள 3 ஆயிரத்து 200 பாடசாலைகளில் மது ஒழிப்பு பிரிவுகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தொழிற்சாலைகளின் நச்சுத் தன்மை வாயுக்களினால் வளி மண்டலம் பாதிப்பு

Posted by - December 19, 2016
இலங்கையில் உள்ள 13 ஆயிரத்து 500 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத் தன்மையுள்ள வாயுக்களினால் வளி மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய…

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி – ஜே.வி.பி

Posted by - December 19, 2016
இலங்கையின் வளங்களை விற்பனைசெய்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குரக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தமிழ் போன்று பழமையான கலாச்சாரம் உலகில் எதுவும் இல்லை -பிரதமர்

Posted by - December 19, 2016
தமிழ் மற்றும் சிங்களம் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய…

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி…

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை – விக்னேஸ்வரன்

Posted by - December 19, 2016
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…

சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில், ஆண்டிஐயா புவனேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் (காணொளி)

Posted by - December 19, 2016
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டிஐயா புவனேஸ்வரன் என்பவர்…

அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - December 19, 2016
அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால்…

பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை

Posted by - December 19, 2016
பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானதை அடுத்து யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த…