கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை…
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் பூதவுடன் பாராளுமன்ற…
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது…