சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு..

Posted by - March 17, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் இவர்களை கப்பம் இன்றி விடுவித்துள்ளனர்.…

Posted by - March 16, 2017
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு(காணொளி)   யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு ஒன்று இன்று நடைபெற்றது. சமுக…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 16, 2017
  மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரி மட்டக்களப்பு…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்; 21ஆவது நாளாக….(காணொளி)

Posted by - March 16, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின்போது, நான்காயிரம் கடிதங்கள் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்…

வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
  வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.…

சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்மொன்று…

யாழ்ப்பாணத்தில் பேரணி (காணொளி)

Posted by - March 16, 2017
நல்லிணக்கம் எற்பட வேண்டுமாயின் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று…

போரால் பதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
கடத்தப்பட்டு இறுதி யுத்தத்தில்  சரணடைந்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்  செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும்  உறவுகள் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள்…

தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

Posted by - March 16, 2017
சிறந்த 10 இன்கீழ் தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த…

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - March 16, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறந்த 10 முறைப்பாட்டின் இறுதி முறைப்பாடு இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராகவே இந்த முறைப்பாடு…