பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராக முறைப்பாடு

257 0

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறந்த 10 முறைப்பாட்டின் இறுதி முறைப்பாடு இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்திகான கேள்வி பத்திரம் கோரலின் போது 5 ஆயிரம் மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு மற்றும் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் என்பவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.